Anita Radhakrishnan

img

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

;